Politics

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்

June 17, 2026 3,204 views 1 min read
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்


திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை அமுலில் உள்ளது. இதனை ஜூலை 1-ம் தேதி முதல் தடுமையாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.